ஆனால் திருகோணமலைக்கு வந்த ஜனாதிபதியை த.தே.கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலை பத்திரகாளி கோவிலுக்கு அழைத்து கோவில் கோபுரத்தை உயர்துவதற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வடகிழக்கில் காணாமல்போன உறவுகள் மாதங்களை கடந்து போராடுகின்றனர்,நிலவிடுவிப்புக்காக போராடுகின்றனர்,வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றனர் ஆனால் இதில் எவற்றுக்குமே ஜெனாதிபதியை அழைத்து சென்று தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஆலையங்களுக்கு அழைத்து முடிசூட்டி கௌரவிப்பதையும், பிறந்தநாள் நிகழ்வுக்கு அழைத்து கேக்வெட்டுவதையுமே த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் செய்து வருகின்றார்கள். இப்போது புரிகின்றதா சம்பந்தனின்,மாவையின் ராஜதந்திரம் ?