2 கோடி பற்றி கதைத்தால் நட்ட நடவடிக்கை
எடுப்பதற்கான சட்ட அறிவு தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதனை பிரசுரித்த ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மிரட்டுகிறார் சுமந்திரன்.
இன்று வண்ணார் பண்ணையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.