ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதநிதிகள் பின்பற்றும் அணுகுமுறை குறித்து இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் நிமால்ஹா பெர்ணாண்டோ அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் இலங்கை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாடுகள் குறித்தே அவர் அதிர்ச்சி அளித்துள்ளார்.
"இவர்கள் வெளிப்படுத்துவது கொழும்பின் நிலைப்பாட என்பது எனக்கு தெரியாது , இது கொழும்பின் நிலைப்பாடாக இருந்தால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும். குறிப்பிட்ட நகல் வடிவில் பாலியல் வல்லுறவு சித்திரவைதைகள் போன்ற விடயங்களை பற்றி குறிப்பிடப்படுவதை கூட அவர்கள் விரும்பவில்லை" என நிமால்ஹா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் இலங்கை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாடுகள் குறித்தே அவர் அதிர்ச்சி அளித்துள்ளார்.
"இவர்கள் வெளிப்படுத்துவது கொழும்பின் நிலைப்பாட என்பது எனக்கு தெரியாது , இது கொழும்பின் நிலைப்பாடாக இருந்தால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும். குறிப்பிட்ட நகல் வடிவில் பாலியல் வல்லுறவு சித்திரவைதைகள் போன்ற விடயங்களை பற்றி குறிப்பிடப்படுவதை கூட அவர்கள் விரும்பவில்லை" என நிமால்ஹா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.