வவுனியாவில் உள்ள நேற்று சிங்களப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
சிங்கக்கொடியை ஏற்ற மறுத்தார் வடக்கு கல்வி அமைச்சர்!
Add Comments