இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் தமிழருக்கு எதிராக சட்டங்கள் வந்தமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்


இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரங்களைத் தம்வசப்படுத்தி தமிழ் இனத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தமை மற்றும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினமாக காணப்பட்ட தமிழ் மக்களை முழு நாட்டிலும் சிறுபான்மை இனமாக மாற்றியமையே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila