மஹிந்தவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் தேர்தலில் குதிப்பாம்!?

mahinda

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மஹிந்தவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் போட்டியிடவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை வடமத்திய மாகாணமுன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்​கோன் வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தாமரை மொட்டு சின்னத்திலேயே அவர்கள் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila