நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த பூநகரி – வாடியடி சந்திகளுக்கிடையிலிருக்கும் குறித்த கோட்டையின் ஒரு பகுதியே இவ்வாறு உடைக்கப்பட்டதாகும்.
அத்துடன் இந்தப் பழைய காலத்து செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மரபுரிமையாக விளங்கும் இக்கோட்டையை பாதுகாக்கவேண்டிய நிலையில் அது இராணுவத்தினரால் இடிக்கப்பட்டமை மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.