| பின்னர் ஆலயத்தை விட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடினர். இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வருகை தந்த மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவி வந்த பதற்றமான சூழல் தணிந்துள்ளது. மக்கள் வெளியேறியதையடுத்து, இன்று காலை திறக்கப்பட்ட வீதியின் பிரதான வாயில் கதவை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளனர். |
கேப்பாப்பிலவு முகாமுக்குள் மக்களை அடைத்து வாயிலை இராணுவம் மூடியதால் பதற்றம்!
Add Comments


