ஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு வீசா மறுப்பு!


ஐக்கிய நாடுகள்  சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தானும் ஜனாதிபதியுடன் செல்லத் தயாராக இருந்த நிலையில், தனக்கு 
அமெரிக்கா விசா வழங்கப்படவில்லை என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தானும் ஜனாதிபதியுடன் செல்லத் தயாராக இருந்த நிலையில், தனக்கு அமெரிக்கா விசா வழங்கப்படவில்லை என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
           
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் திலக் மாரப்பன, பிரதியமைச்சர்கள் சிலருடன் என்னையும் ஜனாதிபதி தெரிவு செய்திருந்தார். இரண்டு இலட்சம் வரையான இராணுவத்தினரில் ஏழு, எட்டுப் பேர் செய்த குற்றங்களால் எனக்கும், நாட்டின் அனைத்து இராணுவத்தினருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila