படைவீரர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக இந்த நூல்கள் இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்படவிருந்தன.
இந்த நூல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை வெற்றி கொண்டதாக காட்டும் பிரசாரங்கள் உள்ளக்கப்பட்டிருந்தன.
இந்த நூல்களை படையினரின் குடும்பங்களுக்கு தபாலில் அனுப்புவதற்கான 25 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருந்தன.
எனினும் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுக்கு அமைய தபால் மா அதிபர் இந்த முயற்சியை தடுத்துள்ளார்.
இந்த நூல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை வெற்றி கொண்டதாக காட்டும் பிரசாரங்கள் உள்ளக்கப்பட்டிருந்தன.
இந்த நூல்களை படையினரின் குடும்பங்களுக்கு தபாலில் அனுப்புவதற்கான 25 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருந்தன.
எனினும் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுக்கு அமைய தபால் மா அதிபர் இந்த முயற்சியை தடுத்துள்ளார்.