மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப் பணிக்கு பொருத்தமானவர்களை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே தெரிவு செய்ய வேண்டும். எனினும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நியமனம் பெற்று வருபவர்கள் பின்னர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லும்போது, இப்பிரதேசங்களில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படும் சூழல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
வடக்கில் அரச அலுவலகங்களில் சிங்கள ஊழியர்களுக்கு நியமனம்!
Add Comments