வித்தியாவின் கொலைகாரர்களை தப்பிக்க வைக்க ஈபிடிபியினர் முயற்சி செய்தனர்: துவாரகேஸ்வரன்

குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான் என்று தெரிவித்திருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைகாரர்களை தப்பித்து வைக்க ஈபிடிபியினர் முயற்சி செய்தனர் என்கின்றார் அவர், அவரின் நேர்காணல் முழுமையாக கீழே
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர் விளக்கமறியலில்.. - பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila