பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் யாழ். நீதிமன்றுக்கு விஜயம்

news
பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் மற்றும் பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் விஜயம் மேற்கொண்டு வன்முறை சம்பவத்தால் தாக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட்டுள்ளதுடன்  கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 
 
புங்குடுதீவு மாணவியின்  கொலையினை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வன்முறையினால் நீதிமன்றம்  ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டது. அத்துடன் சட்டத்தரணி ஒருவருடைய கார்,  சிறைச்சாலை வாகனம் என்பன அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 
 
இவ்வாறான சம்பவங்களினை அடுத்து கடந்த 2 நாட்களாக நீதிமன்ற சூழல் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.  அத்துடன் குறித்த சம்பவத்தைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததுடன் புறக்கணிப்பினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு விஜயம்  மேற்கொண்டுள்ளதுடன்  தாக்குதல்களையும்  பார்வையிட்டுள்ளனர். 
 
 
 
 
இதேவேளை, நீதிமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரும் தொடர்ந்தும்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
 
22 மே 2015, வெள்ளி 11:45 மு.ப   கருத்து [ 0 ]
 
searchbg_leftt
Custom Search
Web
 
 
 
searchbg_right
கருத்துக்கள்
 
பெயர்
மின்னஞ்சல்
கருத்து  

bold italic
unordered list link image close rte
Image Verification
Captcha image
 
பிந்திய செய்திகள்
 bullet_blue_homeமுல்லை மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்குக ; வடக்கு அவையில் பிரேரணை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் உண்மையை கண்டறிந்து, தகுதியிருந்தும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 bullet_blue_homeமுறையற்ற வர்த்தக நடவடிக்கை :35 வழக்குகள் பதிவு
மே மாதம் முதலாம் திகதியில் இருந்து இன்று வரை விற்பனையாளருக்கு எதிராக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
 bullet_blue_homeதிருமறைக் கலாமன்றத்தின் தமிழ் விழா ஜூன் மாத இறுதியில்
திருமறைக் கலாமன்றம் நடத்தும் தமிழ்விழா எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் 26ஆம் ,27ஆம் ,28ஆம் திகதிகளில் மூன்று நாட்களுக்கு
 bullet_blue_homeபொதிகள் சேவைகள் தொடர்பில் மக்கள் விழிப்படையுமாறு வேண்டுகோள்
பொது மக்கள் பொதிகள் சேவை தொடர்பாகவும் தம்மால் கொடுக்கப்படுகின்ற தகவல்களையும் அது முகவர்களால் சரியான முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றதா என்பன தொடர்பாகவும் அவதானமாக செயற்படுமாறும்
 bullet_blue_homeநெல்லியடியில் புதிய பேருந்து நிலையம்
வட மாகாண போக்குவரத்து அமைச்சினால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வடக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
 bullet_blue_homeஅரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்ட மீளாய்வுக் கூட்டம்
அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
 bullet_blue_homeயாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்
யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
 bullet_blue_homeபொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் யாழ். நீதிமன்றுக்கு விஜயம்
பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் மற்றும் பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் விஜயம் மேற்கொண்டு வன்முறை சம்பவத்தால் தாக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட்டுள்ளதுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 bullet_blue_homeபுங்குடுதீவு மாணவியின் கொலையில் கைதாகியவர்களுக்கு மரபணுபரிசோதனை
அதுமட்டுமல்லாது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.
 bullet_blue_homeதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இராஜினாமா
தமிழ்நாடு ஆளுநர் கே. றோசையா, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதோடு
 


முல்லை மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்குக ; வடக்கு அவையில் பிரேரணை
news முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் உண்மையை கண்டறிந்து, தகுதியிருந்தும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும்...
22 மே 2015, வெள்ளி 4:00 பி.பகருத்து[ 0 ]
 
முறையற்ற வர்த்தக நடவடிக்கை :35 வழக்குகள் பதிவு
news மே மாதம் முதலாம் திகதியில் இருந்து இன்று வரை விற்பனையாளருக்கு எதிராக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக   மேலும்...
22 மே 2015, வெள்ளி 2:45 பி.பகருத்து[ 0 ]
 
திருமறைக் கலாமன்றத்தின் தமிழ் விழா ஜூன் மாத இறுதியில்
திருமறைக் கலாமன்றம் நடத்தும் தமிழ்விழா எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் 26ஆம் ,27ஆம் ,28ஆம் திகதிகளில் மூன்று நாட்களுக்கு   மேலும்...
22 மே 2015, வெள்ளி 2:45 பி.பகருத்து[ 0 ]
 
பொதிகள் சேவைகள் தொடர்பில் மக்கள் விழிப்படையுமாறு வேண்டுகோள்
news பொது மக்கள் பொதிகள் சேவை தொடர்பாகவும் தம்மால் கொடுக்கப்படுகின்ற தகவல்களையும் அது முகவர்களால் சரியான முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றதா என்பன தொடர்பாகவும் அவதானமாக செயற்படுமாறும்  மேலும்...
22 மே 2015, வெள்ளி 2:35 பி.பகருத்து[ 0 ]
 
நெல்லியடியில் புதிய பேருந்து நிலையம்
news வட மாகாண போக்குவரத்து அமைச்சினால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வடக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.   மேலும்...
22 மே 2015, வெள்ளி 2:30 பி.பகருத்து[ 0 ]
 
  - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=703204046022217836#sthash.EJlCNAoj.dpuf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila