கலப்பு நீதிமன்றமே அமைக்க வேண்டும்! - சுவிஸ், அவுஸ்ரேலியா விடாப்பிடி


இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க  கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலியுறுத்தியுள்ளன. நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவும், சுவிட்சர்லாந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இதனை அறிவித்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலியுறுத்தியுள்ளன. நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவும், சுவிட்சர்லாந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இதனை அறிவித்துள்ளன.
 
எனினும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து கோரியுள்ளது. அதேவேளை, கலப்பு நீதிமன்றம் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila