மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு இல்லை!


பிரி்த்தானியாவில் மான்செஸ்டர் நகரில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் அரேனா உள்ளக அரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள்கூ டியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரி்த்தானியாவில் மான்செஸ்டர் நகரில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் அரேனா உள்ளக அரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள்கூ டியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
           
இந்த குண்டு வெடிப்பு அனர்த்தம் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் பதிவாகவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila