சிவஞானத்திற்கு ஆப்பு 2 அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்-விக்கி(காணொளி)

தமிழரசுக்கட்சியால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன்
ஆளுநருடன் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையிலும் இரண்டு அமைச்சர்களும் விசாரணைகளில் குறுக்கீடு செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் அவர்களை தொடர்ந்தும் சபைக்க வருகைதர அனுமதிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணைகள் முழுமையாக நடைபெறுவதுடன் விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் மீதான விசாரணைகளும் மீளாய்வு செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனினும் சபைக்கு பொதுவானவராக செயற்படவேண்டிய அவைத்தலைவர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளமையால் அவரை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



முதல்வர் கனவில் சபை நடவடிக்கைகளை குழப்பி ஈ.பி.டி.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து முதல்வரை நீக்கும் செயற்பாட்டிலிருந்த சீ.வி.கே இற்கு கிடைத்த பரிவு இருந்த பதவியும் பறிபோகிறது.


சம்பந்தனின் கடிதம்












தொடர்புடைய முன்னைய காணொளிகள்















Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila