திருகோணமலையில் தொடரும் முஸ்லிம்களின் லீலைகள்?

Trinco (5)

நேற்றைய தினம் திருகோணமலையில் சிவகுமாரன் ஹம்சவத்தனி என்ற இளம்பெண் தற்கொலை செய்து இறந்தார்.
அதற்கு முஸ்லிம் நபர் ஒருவர் காதல் என்ற போர்வையில், குறித்த பெண்ணை படம்பிடித்து மிரட்டியமையே காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வேறு தமிழ் பெண் ஒருவரையும், முஸ்லிம் பெண் ஒருவரையும் காதலிப்பதாகவும், மாலை நேர வகுப்புக்கள் முடிந்து செல்லும் பாடசாலை மாணவிகளை குறிவைத்து தனது லீலைகளை மேற்கொண்டு வருபவர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்போது குறித்த நபர் பொலிஸ் விசாரணையில் உள்ள போதும், அவரை வெளியில் எடுப்பதற்காக கொழும்பில் இருந்து 3 சட்டத்தரணிகள் திருகோணமலை வந்துள்ளதாகவும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அவரை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்காடு அணியாமல் வீதியால் பெண்கள் சென்றால் அவர்கள் விபச்சாரிகளாகவே தமது ஆண்களால் பார்க்கப்படுவர் எனவும், அவர்களை சீண்டுவது தவறில்லை எனவும் முஸ்லிம் இளைஞர்கள் அப்பகுதியில் கருத்து வெளியிட்டு வருகின்றனராம்.
 படங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போடு எடுக்கப்ப்டவை.
Trinco (1)
Trinco (2)
Trinco (3)
Trinco (4)
Trinco (5)
Trinco (6)
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila