தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிபால சிறிபால சேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தமை தொடர்பான முடிவால் பலருக்கும் பலவிதமான ஐயப்பாடுகள் எழுந்துவரும் நிலையில் அவர்கள் எடுத்த முடிவு தவறா? தவிர்க்க முடியாததா? என்பது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளியாகும் தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
இதில் த.தே.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி யான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். நேற்றையதினம் மகிந்த ராஜபக்சேவை இதே தொலைக்காட்சி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது.