பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை பார்வையிட விரைந்துள்ள அதேவேளை, இந்த மண்டபத்தில் இன்னும் நான்கு அறைகள் பூட்டிய நிலையில் இருப்பதால் அதை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு
Add Comments