வீட்டுத்திட்டத்தில் பாராபட்சம்; வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்


news
வீட்டுத்திட்டம் மற்றும் மரக்கன்றுகள்  வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக கோரி உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜே. 208 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள்  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். 
 
 
குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் பிரதேச செயலர் ஊடாக அரச அதிபருக்கு பிரதேச மக்கள்  வழங்கியுள்ளனர். 
 
 
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila