சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இன்று யாழ்.கட்டுவான் ஆலயத்தில் வழிபாடு.

ஐசுவாமி விரதத்தின் 48ம் நாள் விரத மண்டல பூஜை தினம் இன்று ஆகும்.
இந்த நிலையில் சபரிமலை செல்ல முடியாத சுவாமிகள் அகில இலங்கை சபரிபீடமான யாழ்.கட்டுவன் ஜயப்பன் ஆலயத்தில் 18 படியேறி நெய் அபிஷேக வழிபாட்டில் ஈடுபட்டனர்.

காலை 6 மணிக்கு இருமுடி தரித்து ஊர்வலமாக வந்த ஐயப்ப சுவாமிகள் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில். பெருமளவு பக்த்தர்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila