மார்ச் 8 மில்லியன் பெண்கள் லண்டன் பேரணியில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடை !


அனைத்துல பெண்கள் நாளினை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துள்ளது. அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்லேறு கோரிக்கைகள் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி இடம்பெறும் இப்பேரணியில் இலங்கைத்தீவில் தமிழ்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நீதி கோரப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சின் ஒருங்கிணைப்பில் தமிழ்பெண்கள் பங்கெடுத்திருந்தனர்.

அனைத்துல பெண்கள் நாளினை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துள்ளது. அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்லேறு கோரிக்கைகள் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி இடம்பெறும் இப்பேரணியில் இலங்கைத்தீவில் தமிழ்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நீதி கோரப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சின் ஒருங்கிணைப்பில் தமிழ்பெண்கள் பங்கெடுத்திருந்தனர்.
  
லண்டன் ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் ( oxford circus) இல் தொடங்கிய பேரணி Trafalgar Square இல் முடிவடைந்தது. சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய தமிழ்பெண்களுக்கான நீதியினைக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுங்களும் வழங்கப்பட்டன.
நாதம் ஊடகசேவை














Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila