லண்டனில் இனத்துவேசத்திற்கு எதிரான பேரணியொன்று ஆகுதிகளின் உரிமைகளுக்கான அமைப்பினதும், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினதும் இணை ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பேரணி நேற்று பறை இசையுடன் ஆகுதிகளுக்கான அடிப்படை உரிமைகளையும், இனத்துவேசத்துக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியவாறு பலபேரைக் கொண்ட தமிழர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதனைத் தொடர்ந்து நிலவரம் அறிந்து போலிசார் வரவழைக்கப்பட்டு இருதரப்பும் வேறுவேறு திசைகளில் நின்று பங்குகொள்ளலாம் என கூறப்பட்டதுடன் நிலைமை சீராக்கப்பட்டது.
மேலும் தொழிற்சங்களால் ஒருங்கிணைக்கபட்ட இந்த பேரணியில் தமிழர்கள் பங்குபற்ற எந்த தடையும் இல்லை என்று போலிசார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.