நினைவுகூரலுக்கு ஏற்பாடு செய்த எழில்ராஜனுக்கு துன்புறுத்தல்! - சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்


போரில் இறந்து போன தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு பொதுமக்களுக்கு உத­வி­ய­தற்­காக அருட்­தந்தை எழில்­ரா­ஜன் பொலி­ஸா­ரால் தொடர் துன்­பு­றுத்­தல் களுக்கு உள்­ளா­வ­தாக சர்வதேச மன்­னிப்­புச் சபை குற்­றஞ்சாட்­டி­யுள்ளது. இரண்டு தடவை எழில்­ரா­ஜன் விசா­ரிக்­கப்­பட்­டார். மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அவரை விசா­ர­ணைக்கு வரு­ மாறு அழைத்த பொலி­ஸார், பின்­னர் அந்த உத்­த­ரவை நீக்­கி­னர் என மன்­னிப்­புச் சபை சுட்­டிக்­காட்­டியுள்­ளது.
போரில் இறந்து போன தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு பொதுமக்களுக்கு உத­வி­ய­தற்­காக அருட்­தந்தை எழில்­ரா­ஜன் பொலி­ஸா­ரால் தொடர் துன்­பு­றுத்­தல் களுக்கு உள்­ளா­வ­தாக சர்வதேச மன்­னிப்­புச் சபை குற்­றஞ்சாட்­டி­யுள்ளது. இரண்டு தடவை எழில்­ரா­ஜன் விசா­ரிக்­கப்­பட்­டார். மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அவரை விசா­ர­ணைக்கு வரு­ மாறு அழைத்த பொலி­ஸார், பின்­னர் அந்த உத்­த­ரவை நீக்­கி­னர் என மன்­னிப்­புச் சபை சுட்­டிக்­காட்­டியுள்­ளது.
           
இதே­வேளை, பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வர் எழில்­ராஜனை மீண்­டும் விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ளார் என மன்­னிப்­புச்­சபை தெரி­வித்­துள் ளது. நினை­வுத்­தூ­பி­யில் பொறிக்­கப்­பட்ட பெயர் விவ­ரங்­களை அந்த அதி­காரி கோரி­யுள்­ளார் என்­றும் அது குறிப்­பிட்­டுள்­ளது.நினை­வுத்­தூ­பி­யில் உள்ள பெயர்­க­ளில் விடு­த­லைப் புலி­க­ளின் பெயர்­க­ளும் காணப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தீர்­மா­னித்­தால் அருட்­தந்தை எழில்­ரா­ஜன் இலங்­கை­யின் பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது­செய்­யப்­பட்­டுச் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­ட­லாம் என­வும் மன்­னிப்­புச் சபை கூறி­யுள்­ளது.எழில்­ரா­ஜ­னின் பாது­காப்பு குறித்து கரி­சனை கொண்­டுள்­ள­தா­க­வும் மன் னிப்­புச்­சபை தெரி­வித்­துள்­ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila