மகாநாயக்கர்களின் அனுமதியின்றி அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறாது! - ஜனாதிபதி வாக்குறுதி


அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டு அது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 
அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டு அது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
           
புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எந்தவித இறுதி வரைவுகளும் செய்யப்படவில்லை என்றும், அரசாங்கம் இதுபோன்ற வரைவு ஒன்றை செய்யுமாயின் நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை சம்பந்தமாக ஆழமாக சிந்தித்தே செயற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டு அது குறித்த யோசனைகளையும் கருத்துக்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila