தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரத்துக்கு தீர்வு வழங்காது ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வருவாரானால் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொலிஸார் கோரியிருந்த நிலையில் நீதிவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளை வழங்கியுள்ளது. |
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
Related Post:
Add Comments