
கிளிநொச்சியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நிரா கரிக்கப்பட்ட முன்னாள் போராளி யான வ.அன்னலக்ஸ்மி தலைமையிலான சுயேட்சைக் குழு நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை கிளிநொச்சி சோலைவனத்தில் நடத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் போராளியான வ.அன்ன லக்ஸ்மி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சன ங்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போரா ளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவொரு அரசியல் தலைவர்க ளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென குற்றம் சுமத்தி யுள்ளார்.