அனந்தி சசிதரனின் பெயரிலும் அவரைப்போன்ற குரலிலும் போலியான விளம்பரம்!

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் இலங்கை அரசின் ஒட்டுக்குழுவின் தொலைக்காட்சி ஒன்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பெயரிலும் அவரைப்போன்ற குரலிலும் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரும் போலியான விளம்பரம் ஒன்றை இன்று மாலை 5 மணியளவில் ஒளிபரப்பியுள்து.
அவ்விளம்பரத்தில் வரும் குரல் தன்னுடையதல்ல என மறுப்பு தெரிவித்துள்ள அனந்தி குறித்த தொலைக்காட்சியின் சதிவேலைக்கு தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளதோடு, அதன் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila