ஸ்பெயின் பார்சிலோனாவிருந்து ஜேர்மனி டுசில்டோவ்வுக்குப் பறந்த ஜேர்மனி விங்ஸ் விமானம் அபாய ஒலியை எழுப்பியதை அடுத்து அல்ப்ஸ் மலையில் மோதி விழுந்து நொருங்கியதால் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் லங்காசிறியின் நிஜத்தின் தேடல் ஆய்வாளர் சுதர்மா மேலும் பற்பல விசயங்களை விபரித்திருக்கின்றார்.