இரண்டானதா இலங்கை..? டெல்லியில் திடீர் குழப்பம்! வெளியாகும் சிக்கல்கள்!.

இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்
இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார்.
இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் பாரிய சவாலாக மாறலாம்.
சீனா இந்தியா இடையில் முறுகல் ஆரம்பிக்குமா..? எனும் பல விடயங்கள் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila