”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா

Veteja Last Menitஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்­றா­டினாள்.
அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம். அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­க­வே­யில்லை.
துடிக்­காமல் இருக்கும் வண்ணம் அவ­ளது கால்­க­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­களில் கட்டினோம்.
அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை ஒருவர் மாறி ஒரு­வ­ராக நாம் அவளை பாலியல் பலாத்­காரம் செய்­து­கொண்­டி­ருந்தோம்.
மர­ண­ம­டைந்து விட்டாள் என தெரிந்­த­போது அவள் அணிந்­தி­ருந்த பாட­சாலை சீரு­டையை சடலத்தின்­மீது போட்டு விட்டு காட்­டுக்­குள்­ளி­ருந்து நாம் வெளி­யே­றினோம்.
பாலியல் பலாத்­காரம் செய்யும் திட்டம் எம்­மிடம் முதலில் இருக்­க­வில்லை. எனினும் அவளைப் பார்த்த­வுடன் பாலியல் பலாத்­காரம் செய்யத் தோன்­றி­யது.
அனை­வ­ரது மன­தையும் உலுக்­கி­விட்­டுள்ள புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­லய மாணவி வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு கொலை­செய்­யப்­பட்ட சம்­ப­வத்தில் சந்­தேக நப­ராகக் கைது செய்யப்பட்­டுள்­ள­வரின் வாக்­கு­மூலம் இது.
புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தரம் கற்ற பதி­னெட்டு வய­தே­யான வித்­தி­யாவின் வீடு ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புங்­கு­டு­தீவு பத்தாம் வட்­டா­ரத்தில் அமைந்­துள்­ளது.
வித்­தி­யாவின் மூத்த சகோ­தரி யாழ். பல்­க­லைக்­க­ழக வவு­னியா வளா­கத்தில் உயர் கல்வி கற்­கிறார். மூத்த சகோ­தரன் கூலித்­தொ­ழி­லாளி. அவ­ளது தந்தை ஒய்­வு­பெற்ற அர­சாங்க அலு­வ­லகர்.
குறித்த தினம் பாட­சா­லைக்­குச்­சென்ற தனது மகள் வீடு திரும்­பா­த­தனால் கல­வ­ரப்­பட்­டுப்­போன வித்தியாவின் தாய் சரஸ்­வதி, மகளைத் தேடிக் கண்­டு­பி­டிக்கும் முயற்­சியில் இறங்­கினாள்.
எனினும் அவ­ளது தேடுதல் கைகூ­ட­வில்லை. சம்­பவம் நடை­பெற்று அடுத்த நாளே வித்தி­யாவின் உயிரற்ற சட­லத்தை பொலிஸார் மீட்­டனர்.
மகள் கொலை­யுற்­றி­ருப்­பதை அறிந்த சரஸ்­வ­தி நிலை குலைந்து போனாள். தங்களுக்கு யார் எதிரியென்று சிந்தித்தாள்.
அப்போது பழைய சம்­பவம் ஒன்று நினை­வுக்கு வந்­தது. திருட்டுச் சம்­பவம் ஒன்­றுடன் தொடர்­பு­டைய ஒரு­வ­ருக்­கெ­தி­ராகத் தான் சாட்­சி­ய­ம­ளித்­த­மையே அது.
உடனே தாயான சரஸ்வதி அந்த சந்­தே­கத்தை பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்தார். சந்­தேகம் பொய்க்கவில்லை. பொலிஸார் சந்­தேக நபரைப் பிடித்து முறை­யாக விசா­ரித்­த­போது அவர் உண்­மை­களைக் கக்­கி­விட்டார்.
குறித்த சந்­தே­க­நபர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூலத்தில்.
‘திருட்டு சம்­பவம் ஒன்று தொடர்பில் வித்­தி­யாவின் தாயார் எனக்­கெ­தி­ராக சாட்­சி­ய­ம­ளித்தார்.
அந்த வழக்­கினால் நான் நெருக்­க­டிக்­குள்­ளாவேன். அதனால் நான் சிறை செல்ல வேண்­டியும் வரலாம். அதற்­காக சரஸ்­வ­தியை பழி­வாங்­கு­வ­தற்­கா­கத்தான் இவ்­வாறு செய்தேன். அதனாலேயே வித்­தி­யாவை கொலை செய்­வ­தற்கு ஒப்­பந்தம் செய்தேன்’ எனத் தெரி­வித்­துள்ளார்.
வித்­தி­யாவின் அயல் வீட்­டி­லுள்ள நபர் ஒரு­வரே திருட்டுச் சம்­பவம் ஒன்­றுடன் தொடர்­பு­பட்­டி­ருந்தான். அது தொடர்பில் வித்­தி­யாவின் தாய் சரஸ்­வதி சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
அதனால் குறித்த நபர் சிறிது காலம் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு பின்னர் நீதி­மன்­றத்­தால் பிணை வழங்­கப்­பட்டு வெளியில் வந்­துள்ளான்.
பிணையில் வெளியில் வந்த அவன் சரஸ்­வ­தியை பழி­வாங்­கு­வ­தற்­கான உபா­யங்­களைத் தேடிக் கொண்­டி­ருந்தான். அந்­தப்­ப­ழி­வாங்கும் குணம் மிகவும் கொடூ­ர­மாக இருந்­தது.
தான் வழங்கும் தண்­டனை சரஸ்­வ­தியை (வித்­தி­யாவின் தாய்) மாத்­தி­ர­மல்­லாது அந்த குடும்­பத்­தையே பாதிக்க வேண்டும் என எண்­ணினான்.
அந்த வகையில் பதி­னெட்டே வய­தான பாட­சாலை மாணவி வித்­தி­யாவே அதற்­கான சிறந்த வழி­யாகக் கரு­தினான்.
அதனால் வித்­தி­யாவை கொலை செய்­யு­மாறு தனது நண்பர் ஒரு­வ­ரிடம் ஒப்­பந்தம் செய்­துள்ளான். வித்­தி­யாவை கடத்தி கொலை செய்­வ­தற்கு ஒப்­பந்தம் வழங்­கி­யவர் மாத்­தி­ர­மல்­லாமல் அவ­ரது இரு சகோ­த­ரர்­களும் குறித்த சம்­ப­வத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளனர்.
ஒப்­பந்தம் செய்­வதில் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் மூவ­ரையும் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் குவின்ஸ்டன் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்­துள்­ளது.
கொலை செய்­யப்­பட்ட சிவ­லோ­க­நாதன் வித்தியாவின் மரண விசாரணை நடத்திய யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யூ.மயூரன், பாலியல் பலாத்காரத் திற்குட்படுத்தி தலைப்பகுதி பலமாகத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னதால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக மரண விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.
வித்­தி­யாவை பாலியல் பாலாத்­கா­ரத்­திற்­குட்­ப­டுத்தி கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் ஐவரை புங்­கு­டு­தீவு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் பி.எம்.ஹிரான் தலை­மை­யி­லான குழு கைது­செய்­துள்­ளது.
சுவிற்­சர்­லாந்தில் வசிப்பவர்
வித்­தி­யாவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய மற்­று­மொரு சந்­தே­க­நபர் வெள்ளவத்தைப் பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
சுவிற்­சர்­லாந்தில் காசா­ள­ராக தொழில்­பு­ரியும் குறித்த நபர், ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தைப் பிறப்பிடமாகக் கொண்­டவர். சுவிற்­சர்­லாந்­தி­லி­ருந்து விடு­மு­றையில் இங்கு வந்­த­போதே குறித்த குற்றச் செயலில் ஈடு­பட்­டுள்ளார்.
வித்­தியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­ப­டும்­போது அதனை அவர் ஒளிப்­ப­திவு செய்­துள்­ள­தா­கவும் பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­துள்து..
பாட­சாலை மாணவி வித்­தியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் பிர­தான சந்­தே­க­நபர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,
குறித்த தினம் வேலைக்குச் செல்­ல­முன்னர் நாம் மது­பானம் அருந்­தினோம். அதனால் போதை நிலையி­லேயே இருந்தோம். சரஸ்­வ­தியின் மகள் வித்­தியா பாட­சா­லைக்கு போகும் வழியில் அவள் வரும்­வரை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தோம்.
அப்­போது வித்­தியா பாட­சா­லைக்குச் செல்­வ­தற்­காக சைக்­கிளில் வரு­வதைக் கண்டோம். உடன் பாய்ந்து அவளைப் பிடித்தோம்.
வித்­தியா ”ஐயோ வேண்டாம்” என சத்­தம்­போட ஆரம்­பித்தாள். நாம் அவளை காட்­டுக்குள் கொண்டு சென்றோம். எங்­க­ளி­ட­மி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள அவள் முயற்­சித்தாள்.
எம்மைக் கடித்து தப்ப முற்பட்டாள். அதனால் அவள் தலையில் கட்டியிருந்த ரிபனை எடுத்து கையைக் கட்டினோம் அவ­ளது முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.
அப்­போது அவளை வெறு­மனே கொலை செய்து விடாமல் பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குட்­ப­டுத்தி கொலை செய்­யத்­தோன்­றி­யது.
துடிக்­காமல் இருப்­ப­தற்­காக அவ­ளது கால்­க­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­க­ளில் ­கட்­டினோம்…
”ஐயோ மாமா என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ…நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி செய்­றீங்க… என்னை விட்­டி­டுங்க… ஐயோ என்னை போக விடுங்க மாமா” என அவள் மன்­றா­டினாள்.
அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம்.
அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­க­வே­யில்லை. காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை நாம் ஒருவர் மாறி ஒரு­வ­ராக வித்­தி­யாவை பாலியல் பலாத்­கா­ரம் செய்­து­கொண்­டி­ருந்தோம்.
வலியால் துடித்த அவள் அடிக்கடி நினைவிழந்து போனாள். அவ­ளது உயிர் அடங்­கி­யி­ருப்­பது விளங்கிய­போது அணிந்­தி­ருந்த பாட­சாலை சீரு­டையை சட­லத்­தின்­மீது போட்டு விட்டு காட்டுக்குள்ளிருந்து நாம் வெளி­யே­றினோம்.
பாட­சா­லைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்­பா­ததால் கல­வ­ரப்­பட்­டுப்­போன சரஸ்­வதி தனது மகளைத் தேடு­வ­தற்கு ஆரம்­பித்தாள். கிரா­மத்­தி­லுள்ள அனை­வரும் அந்த தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.
ஊர் மக்­க­ளுடன் இணைந்து நாமும் வித்­தி­யாவைத் தேடினோம்.எனினும் அடுத்த நாள்தான் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
நாமும் மரண வீட்­டுக்குச் சென்று அவர்­க­ளுக்கு சகல விதத்­திலும் ஒத்­தாசை வழங்­கினோம். வித்தியாவின் சடலம் வைக்­கப்­பட்­டி­ருந்த சவப்­பெட்­டிக்­க­ருகில் சென்று அஞ்­சலி செலுத்­தினோம்.
வித்­தி­யா­வுக்கு நடை­பெற்­றுள்ள கொடுமை தொடர்பில் அவ­ளது குடும்­பத்­தா­ரிடம் அனு­தாபம் தெரி­வித்தோம். எங்கள் மீது எவ­ருக்கும் சந்­தேகம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்பதனாலேயே இவற்றையெல்லாம் செய்தோம்.
சரஸ்­வ­தியின் மகளை கொலை செய்த பின்­னரே பணம் வழங்­கு­வ­தாக ஒப்­பந்தம் வழங்­கிய மூவரும் கூறி­யி­ருந்­தனர். எனினும் பணத்தின் தொகையை குறிப்­பி­ட­வில்லை.
எவ்­வ­ளவு கிடைத்­தாலும் பர­வா­யில்லை எனக்­க­ரு­தியே வேலையை பொறுப்­பெ­டுத்தேன். எனது நண்­பர்­க­ளையும் இந்த வேலைக்­காக இணைத்­துக்­கொண்டேன்.
ஆரம்­பத்தில் வித்­தி­யாவை பாலியல் பலாத்­காரம் செய்யும் திட்டம் எம்­மிடம் இருக்­க­வில்லை.அவளை பார்த்த பின்­னர்தான் பாலியல் பலாத்­காரம் செய்யத் தோன்­றி­யது.
இவ்வாறு ஒப்­பந்­தத்தைப் பொறுப்­பேற்ற பிர­தான சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் மேலும் தெரி­வித்துள்ளார்.
கைது­செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் வித்­தி­யாவின் கிரா­மத்தில் கடல் மற்றும் கூலித்­தொழில் செய்து சீவியம் நடத்­து­ப­வர்­களே. அவர்களில் சிலர் திருமணமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Veteja Last Menit
 
- See more at: http://www.jvpnews.com/srilanka/111344.html#sthash.pNWhytzd.dpuf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila