அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே சர்வதேசத்திற்கு முக்கியம்: கெலும் மெக்ரே

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மெக்ரே கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம்  குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொறுப்புக் கூறல்,  உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila