விக்கினேஸ்வரனோடு பேசவேண்டியவை எல்லாம் பேசிவிட்டோம் என்கிறார் சம்பந்தன்

வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடையங்கள் தொடர்பாகவும் தாம்  பேசிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக லங்காசிறி 24செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு பதிலளிக்கும் முகமாக அவர் தெரிவித்தவை வருமாறு,

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila