குறிப்பாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளினைப்பயன்படுத்தி இப்பகுதிகளில் கடற்படையினரின் ஆதரவுடன் சிங்கள மீனவர்கள் மீன்கள் பிடிப்பதாக உள்ளுர் மீனவர்கள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கு எவரும் சட்டரீதியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு கடற்படை எவ்வகையில் ஆதரவளிக்கின்றரென்ற கேள்வியும் எழுந்துள்ளது.