இதன்போது, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில், உழவு இயந்திரம் கவிழ்ந்து குறித்த இளைஞன் பலியாகியுள்ளார். இடதுகரை முத்துஐயன்கட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வசந்தகுமார் கஜதீபன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். இந்த அனர்த்தத்தின் போது படுகாயடைந்த மற்றுமொரு இளைஞன் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
பறவைக்காவடி கவிழ்ந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றச் சென்ற இளைஞர் பலி!
Related Post:
Add Comments