ரணில் வருகைக்கு எதிராக மன்னாரில் கருப்புக்கொடிப் போராட்டம்!


புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக, மன்னாருக்கு இன்று வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக, மன்னாருக்கு இன்று வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
           
இருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றார்.






Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila