கட்சிகளைப் பாராது தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள் – சீ.வி.விக்னேஸ்வரன்

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசி க்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மை யும் திறமையுமே என அவர் சுட்டி க்காட்டியுள்ளார். 

அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவ ராகவும் மக்களை நேசிப்பவராகவும்  இருக்க வேண்டுமெனவும் மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல, ஊழலற்ற உயர்ந்த குணமுடைய ஒரு வரைத் தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ளார்.

யாழ் பத்திரிகையாளர்கள் சங்க விஜயத்தின் போது, விடுக்கப்பட்ட கேள்வி களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila