வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்



முல்லைத்தீவு வட்டுவாகலில் பொது மக்களின் உறிதிக் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் கப்பல் கோத்தபாய படைமுகாமை அகற்றி அங்கு தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்தே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் அச்சுறுத்தும் முகமாக கைத்தொலைபேசி கமெறா மற்றும் பிரத்தியோக கமெறா கொண்டு புகைப்படம், வீடியோ பதிவுகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila