வவுனியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! யாருமறியாத பல உண்மைகள்..

வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் நகரசபையினால் மூடப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடை எப்படி திறக்கப்பட்டது? நகரசபை தனி ஒரு மனிதனுக்கு இயங்குகின்றதா? இதை பார்த்தும் பார்க்காமல் போவதா? என வவுனியா வாழ் இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் அந்த காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila