பறவைக்காவடி எடுத்து தியாகி திலீபனுக்கு அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

இவருடைய 31-வது ஆண்டு நினை வேந்தல் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதைமுன்னிட்டு யாழ்.நல்லூரில் திலீபன் உயிரிழந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இருஇளைஞர்கள் தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்குகாவடி எடுத்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila