இதற்கு கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் தர்மசிறீயிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தர்மசிறீக்கு ஆதரவாக இருந்து காணி உரிமையாளரிடம் காணியை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வருவதுடன் தொடர்ந்தும் கணவனை இழந்த விசாலம் என்பவரின் குடும்பத்தை தர்மசிறீ கொலை அச்சுறுத்தல் விடுப்பதற்கும் ஒத்துழைத்து வருதாக தெரியவருகின்றது.
கரைச்சி பிரதேச செயலருக்கு இந்த காணியின் விடயம் தொடர்பாக அனுப்பப்படும் கடிதங்களுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதுடன் எந்த நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.
கரைச்சி பிரதேச செயலருக்கு இந்த காணியின் விடயம் தொடர்பாக அனுப்பப்படும் கடிதங்களுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதுடன் எந்த நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.