நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: குருபரன்

நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கின்ற வாதத்தினை நாங்கள் மறுதலிக்கின்றோம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
19வது திருத்த சட்டம் தொடர்பாகவும், தேசிய அரசாங்கம் உட்பட்ட முக்கிய விடையங்களை தமிழ்வின் இணையத்திற்கு 07.04.2015 அன்று வழங்கியுள்ள சிறப்பு செவ்வியிலேயே குருபரன் தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila