பிரதமர் பதவிக்கு அலையும் மகிந்த! - இது தான் விதி என்று ஜேவிபி பரிகாசம்.


அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க.பெல்­வத்­தையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ஜே.வி.பி. தலை­வரும் எம்­பி­யு­மான அநுர திஸா­நா­யக இவ்­வாறு தெர­வித்தார்.இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க.பெல்­வத்­தையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ஜே.வி.பி. தலை­வரும் எம்­பி­யு­மான அநுர திஸா­நா­யக இவ்­வாறு தெர­வித்தார்.இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
           
இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்று தனக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய பிர­தமர் பத­வியை கேட்டு அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சுற்றி வந்தார். ஆனால் அப்­ப­தவி மைத்­தி­ரிக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.இன்று பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் கேட்டு மஹிந்த ராஜ­பக்ஷ – மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுற்றி வரு­கிறார்.இத­னைத்தான் விதியின் விளை­யாட்டு என்­பது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன்று முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­தோடு மஹிந்த அணி மைத்­திரி அணி என இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது.
குரு­நா­க­லையில் இடம்­பெற்ற மஹிந்த அணி கூட்­டத்தில் 30 பேருக்கும் குறை­வான எம்.பி. மாரே கலந்து கொண்­டனர்.கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சர்­வா­தி­கார தோல்வி கண்­டாலும் மஹிந்­தவின் அணி தோல்வி காண­வில்லை. அந்த அணிதான் இன்று ஆட்டம் போடு­கி­றது.எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்­தினால் இந்த அணியின் ஆட்டம் அடங்கி விடும். ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை கொண்டு வரப்­போ­வ­தாக கூறும் மஹிந்த அணியின் கருத்­துக்கள் மக்­களை ஏமாற்றும் பித்­தா­லாட்டம் ஆகும்.
ஏற்­க­னவே ஜோன் அம­ர­துங்க ரவிகருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வருவதாக கூறினார். அதெல்லாம் எங்கே போனது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila