இலக்கத்தகடற்ற குறித்த வான் நேற்றிரவு விபத்திற்குள்ளாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வாகனம் இன்று மதியம் தாண்டியும் மீட்கப்படாது அநாதரவாக வீதியோரத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது. படைத்தரப்பு வசம் பயன்பாட்டிலிருந்த இலக்கத்தகடற்ற வான் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. |
இலக்கத்தகடற்ற மர்ம வாகனம் முல்லை- பரந்தன் வீதியில் விபத்து! - படை அதிகாரி பலி
Related Post:
Add Comments