தமிழரின் முக்கிய ஆவணத்தை இந்தியா - அமெரிக்காவிடம் காப்பாற்றிய ஹுசேன்! வெளிவரும் இரகசியம்

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹுசேனால் வெளியிடப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற அறிக்கையில் அமெரிக்க .இந்தியா தலையீடு எப்படி வெளிவரும் உண்மைகள்.......
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட பரிந்துரைகள் எப்படி?
இலங்கைப் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு வந்தால் கைது செய்ய முடியுமா?
அவற்றின் நிலை என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார்கள் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila