போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி!


வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்த சம்பவம், வடமாகாண சபை முன்றலில் இன்று நடைபெற்றது.  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாண சபை முன்றலில் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் செய்தனர்.  
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்த சம்பவம், வடமாகாண சபை முன்றலில் இன்று நடைபெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாண சபை முன்றலில் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் செய்தனர்.
           
இந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்வதற்காக அங்கு வருகை தந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர், போக்குவரத்துச் சீர்செய்யும் பணியை விடுத்து, கமெரா மூலம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்தார். அவர், கையில் சிறிய ரக கமெராவொன்று இருந்ததுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அவர் புகைப்படம் எடுத்தார்.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila