'நோ ஃபயர் ஸோன்' ஆவணப் படத்தை காண்பித்தமைக்காக மலேஷியாவை சேர்ந்த லீனா ஹென்றி மீதான விசாரணை துவங்கியது


கோமாஸ் என்ற, மனித உரிமைகளுக்கான அரச சார்பற்ற தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த லீனா ஹென்றி மீது மலேஷியாவின் தணிக்கைச் சட்டங்களின் கீழ குற்றம்சாட்டப்பட்டுள்ளது மலேஷியாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லீனா ஹென்றி மீது அந்நாட்டு அரசாங்கம் தாக்கல் செய்திருந்த வழக்கின் முதல்நாள் விசாரணைகள் இன்று நடந்துள்ளன.இவர் மீதான வழக்கு நடவடிக்கையை திரைப்பட தயாரிப்பாளர்கள் நூறு பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேறுபல செயற்பாட்டாளர்களும் விமர்சித்திருந்தனர். கோமாஸ் என்ற, மனித உரிமைகளுக்கான அரச சார்பற்ற தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த லீனா ஹென்றி மீது மலேஷியாவின் தணிக்கைச் சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


கோமாஸ் என்ற, மனித உரிமைகளுக்கான அரச சார்பற்ற தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த லீனா ஹென்றி மீது மலேஷியாவின் தணிக்கைச் சட்டங்களின் கீழ குற்றம்சாட்டப்பட்டுள்ளது மலேஷியாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லீனா ஹென்றி மீது அந்நாட்டு அரசாங்கம் தாக்கல் செய்திருந்த வழக்கின் முதல்நாள் விசாரணைகள் இன்று நடந்துள்ளன.இவர் மீதான வழக்கு நடவடிக்கையை திரைப்பட தயாரிப்பாளர்கள் நூறு பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேறுபல செயற்பாட்டாளர்களும் விமர்சித்திருந்தனர். கோமாஸ் என்ற, மனித உரிமைகளுக்கான அரச சார்பற்ற தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த லீனா ஹென்றி மீது மலேஷியாவின் தணிக்கைச் சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
           
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்களை காட்டுவதாகக் கூறும் 'நோ ஃபயர் ஸோன்' ஆவணப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காண்பித்ததற்காகவே அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டது.மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் மீது வழக்கு பதிவதற்காக மலேஷியாவில் முதல்முறையாக தணிக்கைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் லீனா ஹென்றி கூறியிருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila