தாஜுதீன் கொலையாளி இணங்காணப்பட்டுள்ளார்!

wazeemரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடயவர்கள் இணங்கானப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பொரேரா குறிப்பிட்டர்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் …
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடயவர்கள் இணங்கானப்பட்டுள்ளனர்.அவரை கொலை செய்ய கட்டளையிட்டவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் என அனைவரும் இணங்கானப்பட்டுள்ளனர். ஏற்கனெவே ஒருவர் கைது அறியப்பட்டுள்ளார் . விரைவில் மற்ற அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
ஊகங்களின் சந்தேகங்களின் அடிப்படையில் கட்டு சட்டத்தில் யாரையும் கைது செய்வது முறையில்லை தொழில் நுட்பத்தில் இருக்கும் சில நுட்பங்களை பயன்படுத்தி பொலிஸார் உண்மையான குற்றவாளியை கண்டரிந்துள்ளனர்.
விரைவில் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila