ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு இனி தூதுவர் பதவி இல்லை! - அரசாங்கம் முடிவு


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு மீண்டும் வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரேசிலுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய அவர் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வேறு ஒரு நாட்டின் தூதுவராக நியமிக்குமாறு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு மீண்டும் வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரேசிலுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய அவர் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வேறு ஒரு நாட்டின் தூதுவராக நியமிக்குமாறு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
       
அதேவேளை ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள எந்த நாட்டுக்குள் பிரவேசிக்கவும் ஜகத் ஜயசூரியவுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மேலும் கூறியுள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila