தமிழ்த்தேசிய பேரவை சார்பில் வேட்பாளராக - மணிவண்ணனை நியமிக்க கோரிக்கை!



உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியி டுவதற்காக வேட்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்  டத்தரணியுமான வி.மணிவண்ணன்    அவர்களை நியமிக்கும்படி வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவ ற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலை மைப் பீடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தெரிவில் அனைத்துக் கட்சிகளிட மும் பாரிய போட்டி காணப்படும் இந்த நிலையில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலி க்கும் இளம் சமூகத்தை சேர்ந்தவர் போட்டியிட வேண்டுமெனவும் சட்டத்த ரணி மணிவண்ணனை மாநகரசபை முதல்வர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  

இது தொடர்பில் கட்சி அவரை நியமிப்பதற்கான பேச்சுக்களில் மும்முரமாக செயற்பட்டுக்கொண்ருக்கின்றது. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila